கவிதை



கவிதை.....




காலத்தின் கடமையை
எட்டி உதைத்துவிட்டு
ஒராயிரம் மைல் கடந்தோம்.

எங்கள் வலிகளை
தூக்கி இறக்கி வைக்க
வலுவான வார்த்தைகள்
இல்லைத்தான்.    



                                       மேலும்…

__________________________________________________________________________________



பூக்கள் பேசிக்கொண்டால்........! (3)




னது பெயரையே 
உச்சரித்த உனக்கு 
தண்டணை தந்தது யார்? 
எனக்குத் தெரியும். 
உன் உயிரினுள் 
நான் தான் இன்னமும் 
கசிந்து கொண்டு 
இருக்கிறேன் என்று. 
                                             மேலும்…