கவிதை.....

காலத்தின் கடமையை
எட்டி உதைத்துவிட்டு
ஒராயிரம் மைல் கடந்தோம்.
எங்கள் வலிகளை
தூக்கி இறக்கி வைக்க
வலுவான வார்த்தைகள்
இல்லைத்தான்.
மேலும்…
__________________________________________________________________________________
பூக்கள் பேசிக்கொண்டால்........! (3)

எ
னது பெயரையே
உச்சரித்த உனக்கு
தண்டணை தந்தது யார்?
எனக்குத் தெரியும்.
உன் உயிரினுள்
நான் தான் இன்னமும்
கசிந்து கொண்டு
இருக்கிறேன் என்று.